வட்டகச்சியில் பாதிரியார்களின் லீலை! வெளிச்சத்துக்கு வராதா உண்மைகள்!!!

Written By piramyd on Saturday, May 5, 2012 | 8:03 AM

Joot das,Wesley' என்ற இரு பாதிரியர்களும் (பருத்தித்துறை,குருநகரை சேர்ந்தவர்கள்) 16/04/2012 அன்று இரு ஆசிரியர்களுடன் வட்டகச்சி பிரதேசத்தில் கமாலீலையில் ஈடுபட்வேளையில் வட்டகச்சி பிரதேச இளைஞர்களால் பிடித்து நையபுடைக்கப்பட்டனர்!

Pamela என்கின்ற ஆசிரியர் கண்டி பாடசாலை ஒன்றிலிருந்து சுமார் ஒன்ரரை வருடங்களுக்கு முன் மாற்றலாகி தற்போது Manipay hindu college இல்' கடமை ஆற்றுகிறார், (இவருடயடை கணவர் கனடாவில் தொழில் புரிகின்றார்)
மற்றைய ஆசிரியர் பருத்தித்துறையை சேர்ந்தவராவர்

பாதிரியர் இருவரும் தற்போது யாழ் மாவட்ட ஆயர் இல்லத்தின் 'House arrest' இல் உள்ளனர் என அறியப்படுகின்றது!